ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீன பரணி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் கோயிலில் இருந்து செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் முழங்க முத்து கொடை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாணவேடிக்கை முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...