பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-


பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்குள் வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொலை செய்ய முயற்சி

பாமகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 பேர் காயம்

மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இளையராஜா, அருண் ஆகியோர் படுகாயம்

Night
Day