ஆன்மீகம்
வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். மேலும், ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த இந்த திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும் என ஆண்டவனை வேண்டி, அனைவருக்கும் தமது இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகளையும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ?...