ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த திட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் - மேலும் ஒருவரை பிடித்து விசாரணை

கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்ய திட்டம் என தகவல்

ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக மாணவி புகார் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த திட்டம்

varient
Night
Day