இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கொலாபா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மும்பை ராஜ்பவனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் நம்முடையது என்றும் பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்றும் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...