தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ணன்டஹள்ளி பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...