தமிழகம்
வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அத்துமீறல்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மக்கள் நலன் ஒன்றையே, தமது உயிர் மூச்சாகக் கொண்டு, தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட, புரட்சித்தலைவி அம்மா, தமது அரசியல் பயணத்தில் எத்தனையோ சோதனைகளைக் கடந்து மகத்தான வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளார். மாண்புமிகு அம்மாவின் தாயாய், தோழியாய், சகோதரியாய் 33 ஆண்டுகள், கண்ணை இமை காப்பதுபோல் அம்மாவைக் காத்து தனது சுக துக்கங்களை மறந்தவர்... அம்மாவுக்காகவே தன் வாழ்வைத் துறந்தவர், புரட்சித்தாய் சின்னம்மா.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...