மக்களின் தலைவி புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கும், உரிமைகளுக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானால், உடனடியாக அதனை முறியடித்து, மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமது தலையாய கடமையாகக் கொண்டு அரும்பணியாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மாவின் வழியில் நடைபோடும் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவைப் போலவே மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு செயலாற்றி வருகிறார். புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்ற காலங்களில் பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நின்று, உறுதுணையாக இருந்து, அனைத்து உதவிகளையும் வழங்குபவர் புரட்சித்தாய் சின்னம்மா என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். 

Night
Day