புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

கரூர் துயர சம்பவம் தொடர்பாக வழக்கில் இருவரது முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

வழக்கு நீதிமன்றத்தை தொந்தரவு செய்வதாக கூறி முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து  நீதிபதி ஜோதிராமன் உத்தரவு 

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் முன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி கருத்து 

Night
Day