தமிழகம்
11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
கனமழை காரணமாக சென்னை அசோக்நகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிகாலையில் அத்தியாவசிய தேவைக்குகூட மழையில் நனைந்தபடி சென்ற அப்பகுதி மக்கள், ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்வதாகவும், இதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களு...