தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
கனமழை காரணமாக சென்னை அசோக்நகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிகாலையில் அத்தியாவசிய தேவைக்குகூட மழையில் நனைந்தபடி சென்ற அப்பகுதி மக்கள், ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்வதாகவும், இதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...