தமிழகம்
12 காளைகளை அடக்கிய பொறியியல் பட்டதாரி துளசி 2ம் இடம் - தூக்கி வைத்து கொண்டாடிய ஊர்மக்கள்...
பொறியியல் பட்டதாரியான மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம...
கனமழை காரணமாக சென்னை அசோக்நகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதிகாலையில் அத்தியாவசிய தேவைக்குகூட மழையில் நனைந்தபடி சென்ற அப்பகுதி மக்கள், ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்து கொள்வதாகவும், இதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
பொறியியல் பட்டதாரியான மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம...
மிகுந்த பரபரப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவுவாடிவாசல் வழிய?...