தமிழகம்
நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...ச...
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சமாதியில் காலை முதலே திரளான பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் லாவன்யா நேரலையில் வழங்க கேட்கலாம்..
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...ச...
பெண்களுக்கு எதிரான குற்ற சட்டதிருத்த மசோதாதடுக்கவா!, திசைதிருப்பவா!ஆசிட்...