தமிழகம்
வருவாய்துறைக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் அத்துமீறல்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
கிடங்கல் ஒன்று பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார். சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் நடந்து சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, கனமழையால் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டறிந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ந?...
மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற...