தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
கிடங்கல் ஒன்று பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார். சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் நடந்து சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, கனமழையால் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டறிந்தார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...