தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா மே தின வாழ்த்து
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...
கிடங்கல் ஒன்று பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டார். சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் நடந்து சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, கனமழையால் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டறிந்தார்.
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...