தமிழகம்
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்பு
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி பள்ளி வாசலில் இமாமாக இருந்து வரும் முகம்மது அலி அலிம் ஷா, இளங்கடையில் வசித்து வருகிறார். இவருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாக வந்த புகாரை அடுத்து, அவரது வீட்டில் சென்னையில் இருந்து வந்த என்.ஜ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...