தமிழகம்
புதுக்கோட்டையில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் - மக்கள் அவதி...
மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசு?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி பள்ளி வாசலில் இமாமாக இருந்து வரும் முகம்மது அலி அலிம் ஷா, இளங்கடையில் வசித்து வருகிறார். இவருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாக வந்த புகாரை அடுத்து, அவரது வீட்டில் சென்னையில் இருந்து வந்த என்.ஜ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசு?...
திமுக விளம்பர முதலமைச்சரை நேரில் சந்தித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹா?...