அஇஅதிமுக-வின் 54வது ஆண்டு தொடக்க விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக-வின் 54வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தையல் மிஷின், கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தார். 

Night
Day