தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
நெல்லை மாவட்டம் மானூர் அருகே திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. மானூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமடையில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெல் கதிர்கள் சேதமடைந்தன. பயிர்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...