தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
நெல்லை மாவட்டம் மானூர் அருகே திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. மானூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமடையில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெல் கதிர்கள் சேதமடைந்தன. பயிர்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...