தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
நெல்லை மாவட்டம் மானூர் அருகே திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. மானூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமடையில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெல் கதிர்கள் சேதமடைந்தன. பயிர்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...