தமிழகம்
போச்சம்பள்ளி அருகே பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தால் குழந்தைகள் அச்சம்..!...
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பழுதடைந்து காணப்படும் அங்கன்வா?...
நெல்லை மாவட்டம் மானூர் அருகே திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. மானூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமடையில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெல் கதிர்கள் சேதமடைந்தன. பயிர்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பழுதடைந்து காணப்படும் அங்கன்வா?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...