பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் - பக்தர்கள் சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு தமிழகத்தின் உள்ள பல்வேறு விநாயகர் கோயில்கள் மற்றும் முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உலகப்புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். 

varient
Night
Day