தமிழகம்
மாண்புமிகு அம்மா கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தை முடக்கிய விளம்பர திமுக அரசு...
சென்னை, நெல்லை பேருந்து நிலையங்களில் மக்களின் வரவேற்பை பெற்ற அம்மா குடிந?...
சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளம் ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்தும் தற்போது வரை அதிகாரிகள் அதனை சரிசெய்யாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலின்போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் திடீரென 50 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் இருவர் சிக்கி உயிரிழந்தனர். இந்த பள்ளம் ஏற்பட்டு 2 மாதங்களை கடந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தற்போதுவரை அதனை சரிசெய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை, நெல்லை பேருந்து நிலையங்களில் மக்களின் வரவேற்பை பெற்ற அம்மா குடிந?...
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு கோயில்கள் மற்றும் தேலாலயங்களில் ?...