நீலகிரியில் கனமழை - கேரட், பீட்ரூட் பயிர்கள் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக உதகை அருகே பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

முத்தோரை பாலடா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் சுற்றுவட்டார தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள், வெள்ள நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day