ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, உலக அமைதி வேண்டியும், உலக தமிழர்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...