ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, உலக அமைதி வேண்டியும், உலக தமிழர்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
ஜூலை 8 ஆம் தேதி சமர்ப்பிக்க உத்தரவுமாவட்ட நீதிபதி அனைத்து ஆவணங்களையும் மத?...