ஆன்மீகம்
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபட்ட புரட்சித்தாய் சின்னம்மா, உலக அமைதி வேண்டியும், உலக தமிழர்கள் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...