மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை கல்லடி மலைப்பாதையில் வேரோடு சாய்ந்து விழுந்த மரம் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்த விபத்தால் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் மும்முரம்

Night
Day