அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்க இலக்கு” - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பீகார் மாநிலத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், முடிந்தவரை அதிகமான இளைஞர்களுக்கு அரசு  மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை வழங்குவதே தங்களின் முன்னுரிமையாக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 2020-25 கால கட்டத்தில் பீகார் மாநிலத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு  மற்றும் பிற வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Night
Day