தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக பகுதி மற்றும் குழந்தைகள் வார்டு மகப்பேறு மருத்துவமனை செல்லும் பகுதியில் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவமனை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் அவதிக்குள்ளாகி உள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Night
Day