ஆம்ஸ்ட்ரங் வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-


உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு உத்தரவு

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?


varient
Night
Day