தூய்மை பணியாளர்கள் போராட்டம் - குப்பை காடான சென்னை மாநகரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 துப்புரவு பணியாளர்கள் 5வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் பல்வேறு சாலைகளில் குப்பைகள் குவியல் குவியலாக தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து நமது செய்தியாளர் லாவண்யா வழங்கிய கூடுதல் தகவல்களை தற்போது காணலாம்...

Night
Day