தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
விழுப்புரம் கே.கே. சாலை வழியாக புரட்சித்தாய் சின்னம்மா செல்லும்போது ஆசக்குளம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...