தமிழகம்
போத்தீஸ் ஜவுளி கடைகளில் 6-வது நாளாக ஐடி சோதனை
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...
விழுப்புரம் கே.கே. சாலை வழியாக புரட்சித்தாய் சின்னம்மா செல்லும்போது ஆசக்குளம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...