சென்னை - ரூ.20 லட்சம் வழிப்பறி - ஐ.டி.இயக்குநரிடம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில் வருமான வரித்துறை இயக்குநரிடம் நேரில் விசாரணை

வழிப்பறி வழக்கில் எஸ்.ஐ. ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் கைது

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வருமான வரித்துறை இயக்குநரிடம் விசாரணை

varient
Night
Day