தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
அஇஅதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமையும் என்றும், கடைசி வரை சின்னம்மாவுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...