2026ல் சின்னம்மா தலைமையில் கழக ஆட்சி அமைய உறுதுணையாக இருப்போம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக 54-வது ஆண்டு தொடக்க விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமையும் என்றும், கடைசி வரை சின்னம்மாவுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

Night
Day