தமிழகம்
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...
ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைத்தும் மக்களுக்கு அதன் பயனை ஆவின் நிறுவனம் வழங்காமல் ஏமாற்றி வருகிறது. சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை குறைக்காமல் பழைய விலையிலேயே ஆவின் நிறுவனம் விற்று வருவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டுகின்றனர். இதுதொடர்பான விவரங்களை கேட்டறிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமியுடன் எமது செய்தியாளர் லாவண்யா நடத்திய உரையாடலை தற்போது காணலாம்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...