வெள்ள பாதிப்பில் உதவிக்கரம் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மக்கள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

varient
Night
Day