தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
நாகை மாவட்டத்தில் பெய்து மழை காரணமாக பத்து தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கியது. கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டமங்கலம், தேவூர், இராதா மங்கலம், இலுப்பூர், சாட்டியக்குடி, கோயில்கண்ணபூர், ஆந்தகுடி ஆதமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரத்து 500 ஏக்கர் முற்றிய நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்த நிலையில் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் துவங்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...