தமிழகம்
நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...ச...
தனியார் பள்ளியில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர், சம்பவம் நிகழ்ந்த பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இட வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். பள்ளியில் ஏற்கனவே போலீசார், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய நிலையில் தற்போது மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு நடத்தினர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...ச...
பெண்களுக்கு எதிரான குற்ற சட்டதிருத்த மசோதாதடுக்கவா!, திசைதிருப்பவா!ஆசிட்...