தமிழகம்
கிறிஸ்துமஸ் திருநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
கருணையின் வடிவமாய் விளங்கிய, இயேசுபிரான் அவதரித்த திருநாளான, கிறிஸ்துமஸ்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் புரட்சித்தாய் சின்னம்மாவை தூய்மைப் பணியாளர்கள் சந்தித்தனர். அப்போது தூய்மைப் பணியாளர்களுடன் பேசிய புரட்சித்தாய் சின்னம்மா, மறைந்த தலைவர்களின் நினைவிடங்களை தூய்மையாக வைத்திருக்கும் உங்களை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கருணையின் வடிவமாய் விளங்கிய, இயேசுபிரான் அவதரித்த திருநாளான, கிறிஸ்துமஸ்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்...