விருதுநகரில் போதை இளைஞர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

போதை இளைஞர்களை கைது செய்யக்கோரி மறியல்

ராஜபாளையம் அருகே மது போதையில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இளைஞர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்

மது, கஞ்சா பழக்கம் உடைய நபர்களால் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தொந்தரவு பற்றி புகார் அளித்தவர்களை போதை இளைஞர்கள் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதாக மக்கள் புகார்

போதை இளைஞர்களின் தாக்குதல் குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

மறியலை கைவிட மறுத்ததால் வலுக்கட்டாயமாக பொதுமக்களை போலீசார் கைது செய்ததால் தள்ளுமுள்ளு...

நடவடிக்கை கோரி சாலைமறியல் காரணமாக தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

Night
Day