அம்பேத்கர் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் மழை வெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வரும் மக்களை கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரிசி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார்.

Night
Day