இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அர்ச்சகர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நாகநாத சுவாமி கோயிலில் உழவாரப் பணியில் தொல்லை

இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த அர்ச்சகர் கைது

பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த கோயில் அர்ச்சகர் தியாகராஜனை கைது செய்தது தனிப்படை போலீஸ்

Night
Day