பொங்கல் பண்டிகை விடுமுறை - சென்னை திரும்பும் மக்கள் சிரமம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சென்னை திரும்பும் மக்களை பொத்தேரி ரயில் நிலையத்தில் கட்டாயப்படுத்தி இறக்கி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடுதல் தகவல்களுடன் நேரலையில் இணைகிறார் செய்தியாளர் ஜெய்லானி...

Night
Day