தமிழகம்
12 காளைகளை அடக்கிய பொறியியல் பட்டதாரி துளசி 2ம் இடம் - தூக்கி வைத்து கொண்டாடிய ஊர்மக்கள்...
பொறியியல் பட்டதாரியான மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம...
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய திமுக, ஆட்சிக்குவந்தப்பின் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தான் அமைப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.
பொறியியல் பட்டதாரியான மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம...
மிகுந்த பரபரப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவுவாடிவாசல் வழிய?...