தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய திமுக, ஆட்சிக்குவந்தப்பின் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தான் அமைப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...