தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய திமுக, ஆட்சிக்குவந்தப்பின் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தான் அமைப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...