தாம்பரம் : மின்சார ரயில்கள் ரத்து - தவிக்கும் பொதுமக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் போதுமான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் நேரலையில் இணைகிறார் எமது செய்தியாளர் ஜெய்லாணி

varient
Night
Day