தமிழகம்
போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை - முக்கிய சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
ஏழை, எளிய மக்கள் நலனுக்காக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அஇஅதிமுக-வை, புரட்சித்தலைவி அம்மா, சிறப்பாக கட்டிக்காத்து, அகில இந்தியாவிலேயே 3வது பெரிய அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்தார் என்றும், இத்தகைய மாபெரும் இயக்கம், சில சுயநலவாதிகளின் செயல்களால் தற்போது தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று?...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜ?...