தமிழகம்
பிரேக் பிடிக்காமல் பேரிகார்டு மீது மோதிய அரசு பேருந்து
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரேக் பிடிக்காததால் தறிக்கெட்டு ஓடி?...
ஏழை, எளிய மக்கள் நலனுக்காக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அஇஅதிமுக-வை, புரட்சித்தலைவி அம்மா, சிறப்பாக கட்டிக்காத்து, அகில இந்தியாவிலேயே 3வது பெரிய அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்தார் என்றும், இத்தகைய மாபெரும் இயக்கம், சில சுயநலவாதிகளின் செயல்களால் தற்போது தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரேக் பிடிக்காததால் தறிக்கெட்டு ஓடி?...
9 மாதமாக விண்வெளியில் தங்கியிருந்து தற்போது பூமிக்கு திரும்ப உள்ள விண்வெ?...