க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநருங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஏஜென்ட் மூலம், சென்னை திருவான்மியூரில் உள்ள திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், ஆன்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பட்டியலின சிறுமியிடம் வன்மத்துடன் இருந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மர்லினா, சிறுமி மீது சூடு வைப்பது, கத்தியை கொண்டு வெட்டுவது என பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துடிஜிபியிடம் சிறுமி அளித்துள்ள புகார் மனுவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...