க்ரைம்
ஆசிரியர்கள் திட்டியதால் 9ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநருங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஏஜென்ட் மூலம், சென்னை திருவான்மியூரில் உள்ள திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், ஆன்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பட்டியலின சிறுமியிடம் வன்மத்துடன் இருந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மர்லினா, சிறுமி மீது சூடு வைப்பது, கத்தியை கொண்டு வெட்டுவது என பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துடிஜிபியிடம் சிறுமி அளித்துள்ள புகார் மனுவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...