தமிழகம்
மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு
மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்புதனியார் உயிரி மருத்துவக்கழிவ?...
நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்புதனியார் உயிரி மருத்துவக்கழிவ?...
தூத்துக்குடி நால்வர் நகர் பகுதியில் மழை நீரில் நடந்து சென்ற முதியவர் ஒரு?...