தமிழகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைபுதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகள...
நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைபுதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகள...
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி, உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபார்ட் ?...