தமிழகம்
கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்கோவை அ?...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்கோவை அ?...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் க?...