தமிழகம்
சென்னையில் போலீஸ் கண்முன்னே கள்ளச்சந்தையில் மது விற்பனை
சென்னை ஜாபர்கான் பேட்டையில் விடிய, விடிய டாஸ்மாக் கடையின் பாரை திறந்து வை?...
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் விடிய, விடிய டாஸ்மாக் கடையின் பாரை திறந்து வை?...
பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகப்பெரிய ஆபரேசனை இந்தியா நடத்தியுள்ளதுஇந்தி...