தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

 தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு

சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு தொடர் போராட்டத்தில் ஞடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தூய்மை பணியாளர்களையும் அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - தலைமை நீதிபதி

அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தி நடத்திக் கொள்ளுங்கள் - நீதிபதிகள்

Night
Day