தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பாடல் பயன்படுத்தியது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையிலும் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். சென்னை வடபழநியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோனி மியூசிக் இடம் முறையாக உரிமம் பெற்ற பிறகு தான் இந்த பாடலை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...