கள்ளக்குறிச்சி எஸ்.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி எஸ்.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2024 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை - உயர்நீதிமன்றம்

நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது 

2024 உத்தரவை அமல்படுத்தாத ஆய்வாளர் விநாயகமுருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day