தொடரும் கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமைகள்! விளம்பர ஆட்சியில் வாழ தகுதியற்ற நாடாக மாறிய தமிழகம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடரும் கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமைகள்! விளம்பர ஆட்சியில் வாழ தகுதியற்ற நாடாக மாறிய தமிழகம்!


தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் முதியோர் படுகொலை செய்யப்படுகின்றனர்

குற்றவாளிகளை பிடித்து விட்டதாக நாடகமாடிய திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது

திமுக ஆட்சிக்கு வந்தபின் 7,000-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன

சராசரியாக தினமும் 5 பேர் கொல்லப்படுகின்றனர்

Night
Day