பள்ளி மாடியிலிருந்து குதித்து +1 மாணவி தற்கொலை முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாய் திட்டியதால் பள்ளி மாடியில் இருந்து 11ம் வகுப்பு மாணவி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியை தாய் திட்டியதாக தெரிகிறது. இதனால் மன வேதனையில் இருந்த மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து  தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Night
Day