திருத்தணியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாககொட்டித் தீர்த்தகனமழை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருத்தணியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை

கனமழையால் முருகன் கோயில் மாட வீதியில் மழைநீர் குளம்போல் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதி

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால், கோயில் திருப்படி வழியாக பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

varient
Night
Day