முனைவர் எம்.நடராஜனின் நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கணவரும், 'புதிய பார்வை' ஆசிரியருமான முனைவர் எம். நடராஜன் நினைவிடத்தில்,  புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சாவூர் விளாரில் அமைந்துள்ள, மறைந்த முனைவர் எம். நடராஜனின் நினைவிடம், அவரது 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, விளாரில்  உள்ள, முனைவர் எம். நடராஜன்  நினைவிடத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மௌன அஞ்சலி செலுத்தினார்.

Night
Day