தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அரசு கொறடாவுடான பி.எம்.நரசிம்மன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பேட்டியளித்த அவர், அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து என்றும் கூறினார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...